Saturday, April 11, 2009

கிருஷ்ணன் தான்

வடிவேலு யாரையோ திட்டிக்கொண்டிருந்தன், tv-யில்...

"போடா... வென்று ..."

என்ன வார்த்தை இது என்று யோசித்தபடி முகம் அலம்புகையில்...
 வெண்ணெய்  என்பதைத்தான், சற்று காமெடி -யாக, வென்று எனச் சொல்வதாகப்பட்டது....

எனில், முதல் முதலில் இந்த வார்த்தையை உபயோகித்தவர் யார் என எண்ணியபடி துண்டால் துடைக்கையில்...

கிருஷ்ணன் தான் அந்தப் பெருமைக்குரியவன் என்று நினைத்துக்கொண்டேன்... !!!

ஒரு பாடல் நினைவில் ஓடியது..

கோகுலத்தில் ஒரு நாள் ராதை
கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்

ஏனடி "ராதா" - "வென்று"....
என்னடி சேதி என்று ஸ்ரீரங்க பாலன் வந்தான்...

:) :D :)

5 comments: