tag:blogger.com,1999:blog-1616160571880992337.post7467914244242643..comments2023-05-11T18:54:26.576+05:30Comments on எல்லாப் பூக்களையும்...: உருளை+Gas (potato அல்ல, நமஸ்தே வாயு:)Erode Nagaraj...http://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1616160571880992337.post-36145003332886380922011-07-06T12:53:32.427+05:302011-07-06T12:53:32.427+05:30அது betrothal betrothal என்றதால், சிந்திக்கக் கிடை...அது betrothal betrothal என்றதால், சிந்திக்கக் கிடைத்த அவகாசம்.//<br /><br />indane gas என்றால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் புகார் கொடுக்கலாம். மற்ற கம்பெனி காஸ் எனில் அந்த அந்தக் கம்பெனியில் புகார் கொடுக்க வேண்டும். இந்தியன் ஆயில் கம்பெனியில் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள். நாங்கள் மாற்றலில் குஜராத்தில் இருந்து வந்த போது இப்படித் தான் மாற்றல் ஆன பதிவுக்கு ஒரு சிலிண்டருக்கு ஐம்பது ரூபாய் கேட்டார் டெலிவரி செய்தவர். நான் கொடுக்க மாட்டேன் என்று சொல்லவும் சிலிண்டரைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார். பின்னர் டியுசிஎஸ்ஸில் புகார் கொடுத்ததும் சிலிண்டர் கிடைத்தது. ஆனாலும் அறிவுரைகளுடன். பணம் இரண்டு சிலிண்டருக்கும் சேர்த்து நூறுக்குப் பதில் எழுபத்தைந்தாவது வேண்டும் எனக் கேட்டு வாங்கிக் கொண்டார். அவர், பெயர், விலாசம், செர்விஸ் எல்லாம் கேட்டு வைத்துக்கொண்டு பணத்தையும் கொடுத்துவிட்டுப் புகாரையும் அளித்தோம். மறு மாதம் சிலிண்டர் பதிந்தும் வரவே இல்லை.<br /><br />மறுபடியும் இந்தியன் ஆயிலுக்குப் போய்ப் புகார் கொடுத்ததில் சிலிண்டர் இரவு ஒன்பது மணிக்கு வந்தது. அதன் பின்னர் அவரை அங்கே இருந்து மாற்றிவிட்டார்கள்.<br /><br />தபால் துறையிலும் இம்மாதிரி அநுபவம் உண்டு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-43766938381492838372011-06-19T20:29:08.915+05:302011-06-19T20:29:08.915+05:30ஆம், வருகைக்கு நன்றி திரு. ரத்தினவேல் அய்யா.
உண...ஆம், வருகைக்கு நன்றி திரு. ரத்தினவேல் அய்யா. <br /><br />உண்மை நடராஜன். அது தான் வலைப்பகிர்வு மட்டும். :) இங்கு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.Erode Nagaraj...https://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-12690142859678256452011-06-19T20:22:47.922+05:302011-06-19T20:22:47.922+05:30உங்களுக்கு நடந்த விஷயம் நாடு முழுக்கவும் நடக்கிறது...உங்களுக்கு நடந்த விஷயம் நாடு முழுக்கவும் நடக்கிறது. அப்பாவுக்கும் இந்த காஸ் காரரிடம் எப்போதும் சண்டைதான். அவர்கள் நிறுவனத்தில் புகார் செய்தாலும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. <br /><br />உங்களுக்கு காஸ் வந்தாலும் கொடுக்காமல் இரண்டு மூன்று நாள் தள்ளிப்போட்டுக் கொண்டே போவார். <br /><br />இந்த ஜென்மங்கள் எல்லாம் அவர்களாகத் திருந்தினால் தான் உண்டு.Natarajan Venkatasubramanianhttps://www.blogger.com/profile/16079405282009365426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-74173825137185531842011-06-19T06:51:11.396+05:302011-06-19T06:51:11.396+05:30நீங்கள் புகார் அளித்தால் அடுத்து கொண்டு வரும்போது ...நீங்கள் புகார் அளித்தால் அடுத்து கொண்டு வரும்போது 'கதவு பூட்டியிருந்தது' என்று குறிப்பு போட்டு வேறு யாருக்காவது போட்டு விட்டு சென்று விடுவார்கள். <br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com