tag:blogger.com,1999:blog-1616160571880992337.post4510127046919986028..comments2023-05-11T18:54:26.576+05:30Comments on எல்லாப் பூக்களையும்...: மெய்யோ, போலியோ...Erode Nagaraj...http://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1616160571880992337.post-40163254628248188422014-10-24T15:24:51.523+05:302014-10-24T15:24:51.523+05:30போலியோ பற்றி அருமையான பதிவு. நண்பர்கள் இந்த பதிவை...போலியோ பற்றி அருமையான பதிவு. நண்பர்கள் இந்த பதிவை ஆழ்ந்து படித்து உங்கள் கருத்துகளை பகிர வேண்டுகிறேன்.<br /><br />நன்றி சார் திரு Erode NagarajRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-82190980607332035402014-09-24T19:20:09.227+05:302014-09-24T19:20:09.227+05:30கீதா மாமி, rama, Ganpat: சினிமாக்களில் காட்டப்படும...கீதா மாமி, rama, Ganpat: சினிமாக்களில் காட்டப்படும் குழந்தைகள் போல நான் ஏதோ பேசினேன் என்பது தான் அதிலுள்ள சுய எள்ளல் :) நாம மகிழ்ச்சியா இருப்போம். சீஸனில் அவஸ்யம் சந்திப்போம். அதுவரை இருக்கவேயிருக்கிறது ஃபேஸ்புக் Erode Nagaraj...https://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-85826678228757353962014-09-24T14:54:29.446+05:302014-09-24T14:54:29.446+05:30இரா.முருகன்: நன்றி அண்ணா. அதையும் எப்படிச் சொல்வது...இரா.முருகன்: நன்றி அண்ணா. அதையும் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. உங்கள் எழுத்துகளின் ரசிகன் நான். <br /><br />எல்லே ராம்: எப்போ அடுத்த விஜயம்? சீனப் பயணம் விடாமல் படித்துக்கொண்டிருந்தேன். எனி அப்டேட்ஸ்?<br /><br />பிவிஆர்: தாஸ் அண்ணா எழுதியுள்ள கமெண்ட்டில் விட்டுப் போனவையான பீச் விஸிட், மணலுக்குள் நின்றது எல்லாம் சேர்ந்தாச்சு. அது இங்கே:<br /><br />Sankar Dass: போலியோவின் கொடுந்தாக்கம் நம் இருவருக்குமே புரியாத வயதில் வளர்ந்த பல மாதங்களை நினைவூட்டிய எழுத்து.... அப்போதைய விளையாட்டு பொழுதுகள் இப்போது சில வருத்த உணர்ச்சிகளை தூண்டத்தான் செய்கிறது..... கூடவே ஒரு அம்மாவின் மனஉறுதி வெளிப்படுகிறது.<br /><br />நினைவு சுருதி மீட்டிய மேலும் சில : <br />1. நாம் சந்தித்த முதல் சமயம் , போலியோ தாக்காத சமயம். புலிவந்தலாவில்.... இரண்டு நாட்கள். வீட்டின் நடுவில் இருந்த பெரிய்ய்ய ஊஞ்சலில் "உய் .....உய்" என்று வீசியாடி குழந்தையாயிருந்த உனக்கும் வளரும் குழந்தையான எனக்கும் மகிழ்ச்சி உண்டான நாட்கள். <br />2. நாம் எல்லாரும் புலிவந்தலாவில் சென்ற சுற்றுலா !! மலையேறிச் சென்று பார்த்த சிதிலமடைந்த கோட்டைச் சுவர் மற்றும் அஸ்பெஸ்டாஸ் சுரங்கம்.... சுரங்க அதிகாரியிடம் உம் தந்தை பேசிய ஆங்கிலம் ( எனக்கு புரியாத!).<br />3. போலியோ சிகிச்சை மாதங்களில் ஓரிரு முறை மெரினா பீச் சென்றாலும் , அங்கேயும் போலியோ சிகிச்சையை விளையாட்டாக தொடரச் செய்த சித்தி ! பீச் மணலை நாங்கள் குழி தோண்டுவோம். பின்னர் உன்னை அதனுள் இடுப்பு வரை மணல் கொட்டி நிற்க செய்யும் "விளையாட்டு". <br />4. சிறிது மணலை ஒரு துண்டில் கட்டி சித்தி வீட்டிற்கு கொண்டு வந்து ( அப்போது பிளாஸ்டிக் புழக்கம் இல்லை), சீன்செட்டியில் (! ) பரப்பி சூடேற்றி அதன்மேல் ஒரு தட்டு வைத்து தயாரித்த மைதாமாவு பிஸ்கட்டுகள்!!<br />5. அய்யப்பன் பூஜைக்கு வந்த யானையை காட்ட நீ மஞ்சுவின் இடுப்பேறிக் கொண்டு ஓடியது..... <br />நினைவுகள் சுகமானவை... (சற்றே சோகமிருந்தாலும்).Erode Nagaraj...https://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-5873738550082435132014-09-24T14:02:02.816+05:302014-09-24T14:02:02.816+05:30நாகராஜன்! நீங்க சிரிச்சுண்டே எழுதிட்டீங்க ! நான் அ...நாகராஜன்! நீங்க சிரிச்சுண்டே எழுதிட்டீங்க ! நான் அழுதுண்டே படிக்கிறேன்.என்ன கோபமய்யா உமக்கு எங்க மேல்?Ganpatnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-50322090690163446672014-09-24T11:21:17.732+05:302014-09-24T11:21:17.732+05:30Dear Nagaraj:You just made me cry.Such poignant wr...Dear Nagaraj:You just made me cry.Such poignant writing.I am a great admirer of your mridangam playing but this writeup really made me appreciate you more.This season will definitely see you in Chenai!ramahttps://www.blogger.com/profile/15703214233500536257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-62819790149345898552014-09-24T10:25:03.823+05:302014-09-24T10:25:03.823+05:30மனசெல்லாம் வேதனை. படிக்கப் படிக்கக் கண் நிறைஞ்சு ப...மனசெல்லாம் வேதனை. படிக்கப் படிக்கக் கண் நிறைஞ்சு போச்சு. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-479207661126752122014-09-24T08:38:07.905+05:302014-09-24T08:38:07.905+05:30:):)pvrhttps://www.blogger.com/profile/12006941908754692082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-72034576619062156342014-09-24T07:12:16.977+05:302014-09-24T07:12:16.977+05:30It is true that pain can only be experienced; neve...It is true that pain can only be experienced; never fully explained. ஒரு ஜன்னல அடைத்தால், இன்னும் இரண்டு கதவுகள் திறக்கும் என்பார்கள். மிருதங்க ராஜாவாக, சீடர்களுக்கு நல்ல குருவாக வலம்வரும் உனக்கு; எழுத்திலும், பேச்சிலும் புதுப்புது அர்த்தங்களையும் காட்டும் உனக்கு, அந்த ஒரு ஜன்னலையும் ஏன் அடைத்தான் 'அவன்' என்ற கோவம் எனக்கு எப்போதும் உண்டு. அது தொடரும்.<br /><br />"மனோ-வாக்கு-காயம்"; க-ன்னா பிரம்மா, ஈ-ன்னா ஈசன் - சிவன்; வ-ன்னா விஷ்ணு-ன்னு" சொல்லி, மழையையும் 'அஉம்' - ஓம் என்பதையும் இணைத்து விவரித்துச் சொன்னதையும் உன் எழுத்தில் வாசிக்க விருப்பமிருக்கு.<br /><br />God bless!! [அவனிடம் கோபமிருந்தாலும், அவனிடம்தானே கேட்கவும் முடியும்!!] :)pvrhttps://www.blogger.com/profile/12006941908754692082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-58506813345875422342014-09-24T06:24:04.300+05:302014-09-24T06:24:04.300+05:30படிச்சுட்டு அழுதுட்டேன் நாகராஜ். படிக்கும்போதே மனச...படிச்சுட்டு அழுதுட்டேன் நாகராஜ். படிக்கும்போதே மனசை ரொம்ப பிசைஞ்ச விஷயம். <br /><br />"அட, சர்த்தான் விட்டுத் தள்ளுய்யா, நீ எவ்ளோவ் பெரிய வித்வான், எவ்ளோவ் பெரிய ஞானஸ்தன். உமையாள்புரம் சிவராமனோட சிஷ்யன், எப்பவும் சிரிச்சு கலாட்டா பண்ணிண்டு, எவ்வளவு சென்ஸ் ஆஃப் ஹ்யூமர், வார்த்தை சாதுர்யம் உனக்கு" ன்னெல்லாம் சொல்லத்தான் நினைக்கிறேன். <br /><br />சொல்லத்தான் முடியவில்லை ;-(லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-8697014595113330782014-09-24T05:52:13.625+05:302014-09-24T05:52:13.625+05:30அன்புள்ள நாகு,
உன் கை வண்ணம் மேடையில் மிருதங்கம் ...அன்புள்ள நாகு,<br /><br />உன் கை வண்ணம் மேடையில் மிருதங்கம் வழி கண்டு பிரமித்தேன்.<br /><br />இங்கே உன் அழகான தமிழ் எழுத்து வண்ணம் கண்டேன்.இரா.முருகன்http://www.eramurukan.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-75368898899207759122014-09-24T00:51:23.424+05:302014-09-24T00:51:23.424+05:30நன்றி. கலைமகள் கல்வி நிலையத்தில் தான் வனவிலங்கு வா...நன்றி. கலைமகள் கல்வி நிலையத்தில் தான் வனவிலங்கு வார விழா போட்டிகளின் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அளவில் மூன்று முதல் பரிசுகள் வாங்கியதால் ஒரு சிறப்புப் பரிசும் கொடுத்தனர். அந்த ஃபோட்டோ தினத்தந்தியில் வந்தது.<br /><br />அதற்கடுத்த வருடம் வனத்துறை கண்காட்சி வ.உ.சிதம்பரனார் பூங்காவில் நடந்து, அதைக் காணச்சென்ற நண்பர்கள், ‘உன் ஃபோட்டோ, ப்ரைஸ் வாங்கினியே, அத அங்க வெச்சிருக்காங்கடா... ஆனா, ஓரமா சந்தனக் கடத்தலில் பிடிபட்டவர்கள் ஃபோட்டோவும் உடனே இருக்கு’ என்று கிண்டல் செய்தனர்.Erode Nagaraj...https://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-86377655447451233962014-09-24T00:16:11.390+05:302014-09-24T00:16:11.390+05:30நாகராஜ்.. உம்ம வாசிப்பு ரொம்ப நன்றாக இருக்குமென்று...நாகராஜ்.. உம்ம வாசிப்பு ரொம்ப நன்றாக இருக்குமென்று தெரியும்.. உம்ம எழுத்து வாசிக்க நன்றாகவே இருக்கு. எழுதுகிற நேர்த்தியைப் பாராட்டும் அதே நேரத்தில் ஊடே ஓரிழையாய் ஓடி உள்ளத்தை நெருடுகின்ற அந்த பாழாய்ப்போன போலியோ செய்த கொடுமையை நினைக்கையில் தாங்கவில்லையப்பா.. <br /><br />கால்கள் இருந்தும் வாழ்க்கையில் நிற்கமுடியாதவர்களிடையே நீர் நிமிர்ந்து நின்று (நாக) ராஜாவாக இருக்கிறீர்.. <br /><br />உங்களுடைய ஈரோட்டு முகவரி, என்னுடைய மூன்றாவது வகுப்பை கலைமகள் கல்வி நிலையத்தில் படித்த ஒருவருடத்தையும், அந்த வருடத்தில் பவானி ஆற்றில் மதகு சவாரி சென்றதையும், சரஸ்வதி சபதம், மேஜர் சந்த்ரகாந்த் போன்ற படங்களைப் பார்த்ததும் ஞாபகத்துக்கு வரவழைத்து கொண்டே இருக்கும்.. ஈவேரா செருப்பு உர்வலம் நடத்திய வருடமென்று நினைக்கிறேன்..<br />அவனிவன்https://www.blogger.com/profile/16084478083891059726noreply@blogger.com