tag:blogger.com,1999:blog-1616160571880992337.post2028910608944278218..comments2023-05-11T18:54:26.576+05:30Comments on எல்லாப் பூக்களையும்...: அவலாஞ்சி ரோடு - 4Erode Nagaraj...http://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1616160571880992337.post-68338660991833995662013-05-27T11:06:08.021+05:302013-05-27T11:06:08.021+05:30Superb.....
S.R.MURUGAIYAN
PONDICHERRYSuperb.....<br />S.R.MURUGAIYAN<br />PONDICHERRYPUDUVAI PAZHANIhttps://www.blogger.com/profile/02923609648155746065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-36845238281278046842013-05-27T11:05:47.197+05:302013-05-27T11:05:47.197+05:30Superb.....
S.R.MURUGAIYAN
PONDICHERRYSuperb.....<br />S.R.MURUGAIYAN<br />PONDICHERRYPUDUVAI PAZHANIhttps://www.blogger.com/profile/02923609648155746065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-38629522509066376492011-07-30T15:32:00.453+05:302011-07-30T15:32:00.453+05:30ஆஹா, என்ன விரிவானதொரு ஊக்கமளிக்கும் பின்னூட்டம். வ...ஆஹா, என்ன விரிவானதொரு ஊக்கமளிக்கும் பின்னூட்டம். வருகைக்கு நன்றி ஜகன்னாதன். :)Erode Nagaraj...https://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-59081626301340741242011-07-30T12:26:26.284+05:302011-07-30T12:26:26.284+05:30இன்று ‘இட்லி வடையில்’ உங்கள் பின்னூட்டம் பார்த்து ...இன்று ‘இட்லி வடையில்’ உங்கள் பின்னூட்டம் பார்த்து ஒரு குறுகுறுப்பில் உங்கள் ப்ளாக் சைட்டிற்கு வந்தேன். கவிதைகளும் அவலான்சி பயண அநுபவமும் புகைப்படங்களும் பார்த்து ரசித்தேன். எழுதுவது ஒரு கலை. அதை மிளிரச் செய்வது சிலருக்கு மட்டும் வந்த கை வந்த கலை. ம்ருதங்க வித்வானுக்கு கையில் தான் கலை. <br />உங்கள் பதிவுகளை எல்லாம் சீக்கிரம் படித்துவிடுகிறேன். எனது மனப்பூர்வமான வாழ்த்துகள். ரசித்த வரிகள்:<br />/ பக்கத்து கடையில் நான் குரங்கு குல்லா (அந்தப் பெயர் எப்படி வந்தது? இப்போது தானே, அணிகிறேன்!)/<br />/. 'இதுனால தான் நீ மாட்டிக்கற' என்று அவைகளிடம் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை./<br />/ சோனியா ஜெயா எல்லாம் ஜஸ்ட் அக்கா தான்; பவானி தான் அம்மா. /<br />/ பா.ம.க.வினர் இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்வதை விடுத்து, தெரிந்த தொழிலான இதை மேற்கொண்டால் சமூகத்திற்கும் நல்லது. பா.ஜ.க. வேண்டாம். அணையைக் கரசேவை செய்து, கேரளத்தை வளப்படுத்திவிடுவார்கள்./<br />நன்றி. - ஜெகன்னாதன்R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-67528044692785940282011-06-23T12:52:58.098+05:302011-06-23T12:52:58.098+05:30thank you.. :)thank you.. :)Erode Nagaraj...https://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-91658455524566327032011-06-23T12:47:59.066+05:302011-06-23T12:47:59.066+05:30படங்களும் பகிர்வும் அருமை:)!படங்களும் பகிர்வும் அருமை:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-22253655370695205772011-06-19T22:12:58.437+05:302011-06-19T22:12:58.437+05:30வருகைக்கு நன்றி. சிறப்பு அனுமதி நிச்சயம் வேண்டியிர...வருகைக்கு நன்றி. சிறப்பு அனுமதி நிச்சயம் வேண்டியிருக்கும். எங்கள் பின்னால் பேருந்தில் வந்தவர் பெரிய இடம் என்று நினைக்கிறேன். உள்ளே செல்லும் வழியில் அப்பா வெகு காலம் முன்பு அங்கே வேலையில் இருந்தது கூடுதல் சௌஹர்யமாக இருந்தது.Erode Nagaraj...https://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-30682810651586216902011-06-19T20:34:53.127+05:302011-06-19T20:34:53.127+05:30உங்கள் வர்னனைகளும் விளக்கங்களும் சென்று வந்த அனுபவ...உங்கள் வர்னனைகளும் விளக்கங்களும் சென்று வந்த அனுபவம் கிடைத்தது!அங்கு செல்ல சிறப்பு அனுமதி ஏதெனும் பெற வெண்டுமா!! அனைத்து இடங்களுக்கும் பார்க்க அனுமதி உண்டா! <br />நன்றி!!aaru...https://www.blogger.com/profile/08212262143350801680noreply@blogger.com