Saturday, September 18, 2010

சென்ற வார கல்கியில்...


.

பாதங்கள் வலிக்காமல்
பாதைகள் கடந்த பின்னும்

கண்கள் மட்டும் மறக்கவில்லை
மிதிக்காதபோதும்,
முள்வலியை.